*இன்றைய சிந்தனை (04.12.2020)* .................................................. *''நேர மேலாண்மை" (Time Management)''* ................................................ காலையில் எழுந்ததும் ஒவ்வொருவருக்கும் இருபத்து நான்கு மணிநேரம் கிடைக்கிறது. அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே ஒருவரின் வெற்றி வாய்ப்பு முடிவு செய்யப்படுகிறது... நேரம், இன்றைக்கு உலகின் மிகப் பெரிய தேவை. எல்லோருக்குமே இது அவசியத் தேவை. நேரம் ஒரு பெரிய வளம். ஆனால்!, பணத்தைப் போல, பொருள்களைப் போல நேரத்தைச் சேமித்துவைக்க முடியாது... நேரத்தைக் கையாள முடியாத நாம் நேரமின்மையைப் பற்றிப் புலம்புவதைத் நாள்தோறும் நடவடிக்கையாகக் கொண்டிருக்கிறோம்... நமக்கு நெருக்கமான நபர்கள் பேசுவதைக்கூட நம்மால் செவி சாய்த்து கேட்க முடியாமல் போகிறது. கிடைக்கின்ற காலத்தை வீண் பொழுது போக்குகளில் செலவழிப்பவா்கள் வாழ்வில் வெற்றி பெற இயலாது... "நேரம் என்பது உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரே செல்வம். அந்த செல்வத்தை எப்படி செலவு செய்ய வேண்டுமென்ற உாிமை உங்களுக்குத்தான் கொடுக்கப்படுகிறது. உங்களுடைய அந்தச் செல்வத்த...
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தத்தனூர் கிராமத்தில் அமைக்க உள்ள சிப்காட் நிறுவனம் தொழிற்பூங்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தத்தனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு - நீர்நிலைகளை மாசுபடுத்தும் காற்றை மாசுபடுத்தி பொதுமக்களை பாதிக்கக்கூடிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் இல்லையேல் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என கிராம மக்கள் எச்சரிக்கை திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே தத்தனூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் விவசாயம் சார்ந்த தொழில்கள் கால்நடைகள் வளர்த்தல், பால் வியாபாரம் விவசாயக் கூலி வேலைகள் செய்து வருகின்றனர் தமிழக அரசு இப்பகுதியில் விவசாயத்தை அழித்து சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க உள்ளது. அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் தத்தனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுக...
சேவூர் அருகே இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 3வயது குழந்தை. சேவூர், சேவூர் அருகே 3வயது பெண் குழந்தை இந்தியாவில் உள்ள 22 மொழிகளை குறைந்த நேரத்தில் உச்சரித்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. சேவூர் அருகே லூர்துபுரம், ஓனாய்பாறை பகுதியை சேர்ந்தவர் ரவி (35). இவர் பட்டப்படிப்பு முடிந்து விட்டு தனது தோட்டத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். இவரது மனைவி பெயிசில் (28) இவர்களுக்கு ஆக்னலோகிரேசியல் (6) என்ற மகனும், ஆண்டோனா சோலீக் (3) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் இவரது 3 வயது மகள் இந்தியாவில் உள்ள 22 மொழிகளின் பெயர்களை அதிவேகமாகவும், குறைந்த நேரத்திலேயேயும் (9 வினாடிகளில்) உச்சரித்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் இந்த குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து குழந்தையின் பெற்றோர்களிடம் கேட்டபோது, எங்களது மகள் ஆண்டோனாசோ லீக், ஒன்றரைவயது இருக்கும் போதே நாங்கள் எந்த ஒரு செயலை செய்தாலும், பேசினாலும் கூர்ந்து கவனித்து வந்தாள். பிறகு நாளாக நாளாக நாங்கள் சொல்லக்கூடிய வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க தொடங்கினாள். இது எங்கள...
Comments
Post a Comment